ஏன் ஓரை துவங்கும்முன் நல்ல உள்ளங்களுக்கு நன்றி
நன்றி தாய், நீ இடுதாங்கி தந்தை நீயோ சுமைதாங்கி..
பசி கொடுமை, நடை பாதையில் உறக்கம்
ஆசை கிடைத்ததின் காரணம்? இறைவனின் இறக்கம்..
எதனை ஏமாற்றம்! அணு தினம் அவமானம்!
எதையும் தாங்கும் உள்ளம் தொடரும் இசை பயணம்..
தொலைவு வானில் போட வேண்டும் நட்சத்திரம்!
தொடர்ந்து போராடும் கலைஞ்சனின் மனம்!
தோட்டாக்கள் துளைக்காது! அணு குண்டு தகர்காது!
அவமானம் என்னுயிரை அழிக்காது!
அதிகாரம் ஏன் கனவை தடுக்காது!
கறுப்பின சொல்லிசை மைந்தன் கிடைக்கட்டும்!
செந்தமிழ் சொல்லிசை செல்வந்தன் பிறக்கட்டும்!
ரேக்கி கூண்டில் விருப்பங்கள் இனி நிகழும்!
பிரம்மிக்கவைக்கும் பாடே இனி தொடங்கும்.
புதிய பரிமாணம் படையெடுப்போம்!
நத்ச்சடிரங்களின் ஜனனம் அதை முடிவெடுப்போம்!
ஓலைச்சுவடி

No comments:
Post a Comment