Monday, May 9, 2011

நட்புக்குள்ளே



நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது..
ஏனென்று அது புரியவில்லை...
நெஞ்சிக்குள்ளே ஓர் வலி ஒன்று வந்தது..
ஏனென்று அது தெரியவில்லை.. .

அந்த நேசம் இந்த பாசம் நட்பைபோல.. .
 என்றும் ஏதும் உயர்ந்ததில்லை.. .
வாழ்க்கை, அது எங்கு சென்று முடியும்?
யாரும் அதை அறிந்ததில்லை.. .

நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது..
ஏனென்று அது புரியவில்லை...

காதல் வலி அது பெரியதில்லை..
நட்பின் வலி அது புரியவில்லை....






காதல் வலி அது பெரியதில்லை..
நட்பின் வலி அது புரியவில்லை....














மனதில் பூத பூவே..
உன்னிடம் மடி சாய நினைப்பதில்லை.. .
தொழ்சாய தவிக்கின்றேன்..


Wednesday, May 4, 2011

இரவுகள்

இரவில் வருகிற இந்திரனை போல..
தொலைபேசியில் மட்டும் போகின்ற பூவே.

என் கனவினில் தெரிகிற நேரங்கலூம் நீயே...
நான் தனிமையில் துளைத்த தூக்கம் நீ பெண்னே..

பிறைபோல புன்னகை படைத்தவளே.. .
அருகிநிளிருந்தும் தொட மறுக்கிரேனே..

ஏன் என் தேகத்தை கிளப்பினாயோ?
ஏன் என் இதயத்தை குழப்பினாயோ?

வெப்பத்தில் தவிக்கும்போது பனித்துளி நீயே..
மோகத்தை அடக்கும் மெல்லினம் நீயே...
காமத்தை கரைத்திடும் கரிசக்காட்டு பூவே.

வேதனை தாண்டி உன்னை விலகுகிரேனே..




















நினைப்பதெல்லாம் நீதியல்ல.
நடப்பதெல்லாம் நியாயம் அல்ல.

இப்படிக்கு, 
உங்கள் தமிழ் கிறுக்கன்.

பத்மநாதன்.