Saturday, February 9, 2013

மனசாட்சி

முட்டாள்!

மீண்டும் ஏனடா உனக்கு இந்த துயரம்?
உனக்கு இது தேவையா? தேவையா?
ஊருக்கெல்லாம் உன் மனதை திறந்து உனக்கு நீயே சீற்றழிவை எட்படுதிவிட்டாயே! சாண்டாலா!

குடி.
உன் மனதின் குழப்பத்தை சொமத்தால் சரிபடுத்து.
ஆயிரம்பேர் ஆயிரம் சொல்வார்கள். நன் சொல்கிறேன், குடி.
போதுமட நீ பட்ட பாடு. உன் ஆசைகளை பாடும் இதயத்துக்கு இன்று முதல் மௌன விரதம். 

இந்த காதல் கருமாந்திரம் எல்லாம் வந்த வழி திரும்பும்மடா . அவளையே இந்த மனம் நெனைக்க மறக்கிறது, இவளோ எந்த மூளை? உனக்கு துணை நான் இருக்கிறேன். உடைந்து போன உனது வீரத்தை செவிலிப்படுத்து. இனி வரும் பாதையை மட்டும் பார்போம்.

இனி உனக்கு துணை இசைமட்டுமே .

தூங்கு. இசையின் தாலாட்டில் உலகத்தையும் அதனால் வரும் வழியையும் மறந்து தூங்கு. பொழுது விடியும். 



பாரம் குறையும்.












உனக்கு மட்டும்மே,
மனசாட்சி

No comments:

Post a Comment