Tuesday, June 2, 2015

எனக்கு பிறந்தவள்

என் உயிரின் அர்த்தமே
என் இருட்டின் நிலவே

நீ தொட்டதெல்லாம் தங்கமாக
நீ நேசிப்பதெல்லாம் நிஜமாக

உன் குரலே பாடலாக
உன் மூச்சி என்னை தாலாட்ட

தகப்பனாகிய எனக்கு கடவுள் நம்பிக்கை ஒருபோதும் இல்லை...
உன் சுவாசம் பட்ட எனக்கு இன்று கடவுள் இல்லாத இடம் இல்லை..

No comments:

Post a Comment