என் உறக்கத்தில் நீதானே.
வாலிப வயதில் வஞ்சகம் நிறைந்த நாட்களால் நான் அசதியடைந்தேன்.
கம்பீர சூரியன் கருமையான வாணத்திற்கு விட்டுகுடுகும்போது நன் தலைசாய்ந்தேன்.
என் உறக்கத்தில் நீதானே.
உன் கோலிகுண்டு கண்களும் உன் மாம்பழ கன்னங்களும்..
உன் சிவந்த உதடுகளும் சக்கரை உச்சரிப்பும்...
நேரில் இல்லாதவள் ஏன் என் இதயத்தில் தொட்ரமளிகிறாய்?
உருவத்தில் இல்லாத நீ எப்படி என் உயிரில் கலந்தாய்?
அன்பு இல்லாத உன் மனதில் நான் எப்படி காதலை வளர்ப்பேன்?
காதலிக்க தெரியாத நீ எப்படி அன்பை உணர்வாய்?
நினைவெல்லாம் நீதானே அதனால் நோக்குகிறேன் நானே.
இந்தினமும் என் உலகத்தில் உன் சங்கீதம்தானே...
என் சுவாசத்தை அடைகி என் உயிரை பரிதையே...
நான் நினைத்தாலும் மறந்தாலும் நீ என் உறக்கத்தில்தானே.

No comments:
Post a Comment