This one's for all the lovely ladies out there.
கண்டதும் காதல் வழியாது..
கண்களால் கற்பும் அழியாது !
பூனையில் சைவம் கிடையாது..
ஆண்களில் ராமன் கிடையாது!
புரட்சிகள் ஏதும் செய்யாமல்..
பெண்ணுக்கு நன்மை விளையாது!
கண்ணகி சிலைதான் இங்குண்டு..
சீதைக்கு தனியா சிலையேது?
Hahaha!
பகலிலே "கலர்கள்" பாராமல்..
இருட்டிலே கண்ணாடிக்கு என்ன பயன்?
சுகந்திரம் மட்டும் இல்லாமல்..
சொர்கமே இருந்தும் என்ன பயன்?
"பிகருகள்" மட்டும் இல்லாமல்..
வகுப்புகள் இருந்தும் என்ன பயன்?
இருபது வயதில் ஆடாமல்.
அறுபது ஆகி என்ன பயன்?
வந்தனம்ஸ்!

No comments:
Post a Comment