Monday, May 9, 2011

நட்புக்குள்ளே



நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது..
ஏனென்று அது புரியவில்லை...
நெஞ்சிக்குள்ளே ஓர் வலி ஒன்று வந்தது..
ஏனென்று அது தெரியவில்லை.. .

அந்த நேசம் இந்த பாசம் நட்பைபோல.. .
 என்றும் ஏதும் உயர்ந்ததில்லை.. .
வாழ்க்கை, அது எங்கு சென்று முடியும்?
யாரும் அதை அறிந்ததில்லை.. .

நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது..
ஏனென்று அது புரியவில்லை...

காதல் வலி அது பெரியதில்லை..
நட்பின் வலி அது புரியவில்லை....






காதல் வலி அது பெரியதில்லை..
நட்பின் வலி அது புரியவில்லை....














மனதில் பூத பூவே..
உன்னிடம் மடி சாய நினைப்பதில்லை.. .
தொழ்சாய தவிக்கின்றேன்..


No comments:

Post a Comment